Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட ... நினைத்த காரியத்தை நிறைவேற்றும் நவராத்திரி கொலு வழிபாடு..! நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்
எழுத்தின் அளவு:
மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
01:10

சென்னை : சென்னை, மணப்பாக்கம், கனகவல்லி தாயார் சமேத கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் 11ம் ஆண்டு புரட்டாசி மஹா உற்சவம் நாளை 5ம் தேதி துவங்குகிறது.


விழாவில் புரட்டாசி சனிக்கிழமை 11ம் ஆண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரமும் மற்றும் சாற்றுமுறை தீர்த்தப் பிரசாதம் வினியோகமும் அதைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் கரிய மாணிக்கப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.


3ம் வாரம் நிகழ்ச்சி நிரல்:


05.10.2024 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரம், தீர்த்தம், பிரசாதம் வினியோகம் மாலை 5.00 மணிக்கு மங்கள வாத்திய இசை


மாலை 6.00 மணிக்கு இராமாபுரம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி பக்த பஜனை சபாவின் பஜனை, மாலை 7.00 மணிக்கு கருட சேவையில் சிறப்பு அலங்காரத்தில் கரியமாணிக்கப் பெருமாள் திருவீதி உலா


புரட்டாசி மாத நிகழ்ச்சி நிரல்


முதல் வாரம் புரட்டாசி 5 செப்டம்பர் 21 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம்.


2-வது வாரம் புரட்டாசி 12 செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் இராஜ பிரசாதம் விநியோகம். அலங்காரம் நடைபெற்று தீர்த்தம்,


3-வது வாரம் புரட்டாசி 19 அக்டோபர் 5 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் புஷ்ப அங்கி சேவை. அதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணியளவில் உற்சவருக்கு கருட சேவையில் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.


4-வது வாரம் புரட்டாசி 26 அக்டோபர் 12 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திருமலை திருப்பதி அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar