Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று நவராத்திரி 3ம் நாள், புரட்டாசி ... காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனி சிறப்பு வழிபாடு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி உலா

பதிவு செய்த நாள்

05 அக்
2024
10:10

திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். 


ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், நேற்று முதல், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில், மலையப்பசுவாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். பின், ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா நேற்று (அக்.,4ல்) துவங்கி 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலித்ததார். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்திலும் சுவாமி உலா வருகிறார். 6ம் தேதி காலை 8 மணி சிம்ம வாகனம், இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்.7ம் தேதி காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம், இரவு 7 சர்வபூபாள வாகனம். 8ம் தேதி காலை 8 மணி மோகினி அவதாரம், இரவு 6:30 மணி கருட வாகனம். 9ம் தேதி காலை 8 மணி ஹனுமந்த வாகனம, மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம். 10ம் தேதி காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம், இரவு 7 மணி  சந்திர பிரபை வாகனம். 11ம் தேதி காலை 7 மணி தேரோட்டம், இரவு 7 மணி குதிரை வாகனம். 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.


காலை  இரவு வேளைகளில் சுவாமி சன்னதி தெருவில் வாகனத்தில் வலம் வரும் போது பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழா நாட்களில் மூலவர் தரிசனம் என்பது ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே சிரமமாக இருக்கும், தர்மதரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட நேரம் வரை காத்திருக்கவேண்டியிருக்கும். 08ம் தேதி நடைபெறும் மோகினி அவதாரத்தின் போது,மோகினி அவதாரத்தில் வரும் மலையப்பசுவாமி  ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த  மாலையை அணிந்து வருவார் என்பது விசேஷம், இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மாலை சென்றடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar