Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில் ... சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் கோலாகலம்; யானைகளின் அணிவகுப்பு
எழுத்தின் அளவு:
துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் கோலாகலம்; யானைகளின் அணிவகுப்பு

பதிவு செய்த நாள்

11 அக்
2024
10:10

பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்கள். இங்கு எல்லா ஆண்டும் துர்காஷ்டமி நாவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து "வாகச்சார்த்து என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.

7.10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சரி மேளம் என அழைக்கும் செண்டை மேளம் கொட்டும் நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் ரசித்து மகிழ்ந்தனர். மாலை 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு நடந்தது. மாலை 6:30-க்கு நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, உற்சவர் எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ் கோர்ஸ் சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar