களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- கேரளா எல்லையில் பாறசாலை அடுத்த உதியன்குளம் கரை செங்கல் மகேஸ்வ ரத்தில் பிரசித்தி பெற்ற சிவபார்வதி உள்ளது. கோவில் இந்த கோவிலில் கருவறையை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் பிர திஷ்டை செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளா கத்தில் உள்ள கணபதி மண்டபத்தில் விநாயக பெருமானின் 32 முக பாவனைகளை குறிக் கும் வகையில் 32 சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளது. மேலும் நவக்கிரகங்களும் இங்கு உள்ளது. இந்த கோவில் வளா கத்தில் உலகிலேயே மிகப்பெரிய 112.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் அமைக்கப்பட்டு உள்ள வைகுண்டம் சிவலிங் கத்தை இணைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரா னந்த சரஸ்வதி தேவ லோகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., வின்சென்ட், சேகரன், திரன், உட்பட ராஜ ஜெயச்சந் சுரேந்திரன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள்திரளாக கலந்து கொண்டனர்.