Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல் சிவபார்வதி கோவிலில் ... ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் விழாவில் அன்னதானம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேத பாராயணம் செய்தவர்கள் கவுரவிப்பு
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேத பாராயணம் செய்தவர்கள் கவுரவிப்பு

பதிவு செய்த நாள்

26 அக்
2024
10:10

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேதபாராயணம் செய்த வேத பண்டிதர்களுக்கு காஞ்சி மடத்தில் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் காஞ்சி மடம் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன்கடந்த 18ம் தேதி முதல் சதுர்வேத பாராயணம் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன் வேத பாராயணம் நிறைவடைகிறது. இதில் ரிக் வேதத்தை பாலாஜி சர்மா, சுகுமார், விக்னேஷ், சுக்ல யஜூர் வேதத்தை ராஜேஷ், பரணிதரன், சாய்ஜகதீசன், மத்யாத்தினி சாகையை நிஷாந்த், பரத்வாஜ், ரவிகாந்த் சர்மா, கிருஷ்ணய யஜூர் ஜடாபாராயணத்தை கனபாடிகளான ஸ்ரீவத்ஸன், சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், கணேஷ், ஆதித்யா, கிருஷ்ணமூர்த்தி சூர்யா, பரத்வாஜ், கோமதிசங்கரன், ராமகிருஷ்ணன், சாம வேதத்தை சவுந்திரராஜன், நாகராஜன், ஹனீஷ்குமார், யஜூர் வேத ஸம்ஹிதை பாராயணத்தை ஸ்ரீராம், பரமேஸ்வரன், ஹரி, அதர்வண வேதத்தை திருப்பதிசந்தீப் திரிபாதி, சவுரவ் ஆனந்த், ஹரி வாத்யார் பாராயணம் செய்தனர். 


கவுரவிப்பு; காஞ்சி மடத்தில் நடந்த கவுரவிப்பு நிகழ்ச்சியில் வேதபாராயணம் செய்தவர்களை காஞ்சி மடம் மேலாளர் நாராயணன் கவுரவித்தார். இதில் கயிலை கண்ணன், ஆடிட்டர்கள் சுந்தர்ராமன், ராமராஜன், தஞ்சை பாலு, சுப்பிரமணியன், ராஜகோபால், ரகுநாதன், ரமேஷ், ராஜலெட்சுமி, சீனிவாசன், சாரதா, மடம் பொறுப்பாளர் ராமமூர்த்தி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar