Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! துலுக்க சூடாமணியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயல்பட்டணத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2012
10:11

காயல்பட்டணம்:தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ளதையடுத்து தேவையான அளவு மழை வேண்டி காயல்பட்டணம் ஜூம்ஆ தொழுகையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. காயல்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் துவங்கிய வடகிழக்குப் பருவமழை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் ஒரு சில நாட்களே வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல், வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேவையான அளவுக்கு பருவமழை வேண்டி, நேற்று காயல்பட்டிணம் அல்ஜாமிஉல் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில், ஜூம்ஆ தொழுகையின் போது மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. ஜூம்ஆ தொழுகையை வழிநடத்திய அப்பள்ளியின் கத்தீப்மவ்லவீ முஹம்மத் பாரூக் அல்பாஸீ, ஜூம்ஆ தொழுகையில் மழை வேண்டி குனூத் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar