Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு சாஸ்தா – 14; ... தினமும் ஒரு சாஸ்தா – 16; கடன் பிரச்னையா... ஹரிஹர புத்திர ஐயனாரப்பன்! தினமும் ஒரு சாஸ்தா – 16; கடன் ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா – 15; கவலை இனி இல்லை.. திப்பணம்பட்டி கைக்கொண்ட ஐயனார்
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா – 15; கவலை இனி இல்லை..  திப்பணம்பட்டி கைக்கொண்ட ஐயனார்

பதிவு செய்த நாள்

30 நவ
2024
01:11

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகிலுள்ள திப்பணம்பட்டி குளக்கரையில் கைக்கொண்ட ஐயனார் அருள்பாலிக்கிறார். இப்பகுதி மக்களின் குலதெய்வமாக திகழும் இவர், பக்தரான திருமலை அளித்தத உணவை பங்குனி உத்திரத்தன்று கையால் வாங்கி உண்டதால் இப்பெயர் பெற்றார். ஆங்கிலேய ஆட்சியின் போது ரயில்வே அதிகாரி ஒருவர், திருநெல்வேலிக்கும் தென்காசிக்கும் இடையே ரயில்பாதை அமைக்க  கோயிலை இடிக்க இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரி ஏறி வந்த குதிரை அந்த இடத்திலேயே இறந்தது. சுவாமியின் சக்தியை உணர்ந்த அதிகாரி தன் முடிவை மாற்றிக் கொண்டு உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார்.  இங்கு பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், பிரம்ம சக்தி, பாதாள பைரவி, பேச்சியம்மன், சிவன் அணைந்த பெருமாள், சுடலை மாடன், பூதத்தார் உள்ளனர்.  


தென்காசியில் இருந்து 12 கி.மீ.,

நேரம்: காலை 10:00 – மதியம் 2:00 மணி

தொடர்புக்கு: 97893 83682


அருகிலுள்ள தலம்: விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் 30 கி.மீ., 

நேரம்: காலை 6:00 – 9:00 மணி, மாலை 5:00 – 8:30 மணி

தொடர்புக்கு: 04634 – 223 457

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
இந்தக் கேள்விக்கு விடை இல்லை. மேலும் பல தெய்வங்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிபாடுகள் ... மேலும்
 
temple news
ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும். ஐயப்பனுக்கு ... மேலும்
 
temple news
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ... மேலும்
 
temple news
அதிர்ஷ்டம் உண்டாக... : கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் சபரிமலை நம் நினைவுக்கு வரும். அங்கு செல்ப ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar