Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18 அடி உயர வன பத்ரகாளியம்மன் கோவிலில் ... காளஹஸ்தி சொர்ணமுகி நதியில் ஆரத்தி வழிபாடு காளஹஸ்தி சொர்ணமுகி நதியில் ஆரத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள்
எழுத்தின் அளவு:
சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள்

பதிவு செய்த நாள்

02 டிச
2024
11:12

பாலக்காடு; குருவாயூர் ஏகாதசி செம்பை சங்கீத உற்சவத்தில் 25 ஆண்டுகள் தொடர்ந்து சங்கீத ஆராதனை செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை வித்யா பீடம் என்ற கலை கூடம். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பாபுராஜ், பிரியதர்ஷன். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக குருவாயூர் ஏகாதசி திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் கொடர்ந்து சங்கீத ஆராதனை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை இவர்கள், தனது சீடர்களான ரமேஷ் மற்றும் சந்தோஷுடன் சேர்ந்து தங்களது 25ம் ஆண்டு சங்கீத ஆரதனையை பூர்த்தி செய்துள்ளனர். 


இது குறித்து பாபுராஜ் மற்றும் பிரியதர்ஷன் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதரின் ஆசியால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சங்கீத ஆராதனை நடத்த முடிந்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அளிகிறது. அதேபோல் மூலவரின் திருநடையில் தொடர்ந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆக காணுகிறோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar