Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் ... பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை உற்சவம் பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 டிச
2024
08:12

பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.


பழநி முருகன் கோயிலில் டிச.,7ல் சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. டிச.12 மாலை சாயரட்சைபூஜையில் பரணி தீபம், மூலவர் சன்னதியில் ஏற்றப்பட்டது. சண்முகருக்கு மஹா தீபாராதனை நடந்தது. நேற்று (டிச.,13.,) திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் நடந்தது. மதியம் சண்முகார்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. மதியத்திற்கு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. அதன்பின் மாலை சாயரட்சை பூஜை நடந்து. மேலும் சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெற்றது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தீபத்தம்பத்தில் திருகார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar