Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் ... தொடர் மழை, திருப்புவனம் திதி பொட்டலில் தவிக்கும் பக்தர்கள் தொடர் மழை, திருப்புவனம் திதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை கோயில் கோபுரத்தில் வளர்ந்த மரங்களால் பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
திருவாடானை கோயில் கோபுரத்தில்  வளர்ந்த மரங்களால் பக்தர்கள் கவலை

பதிவு செய்த நாள்

14 டிச
2024
08:12

திருவாடானை; திருவாடானை கோயில் கோபுரத்தில் மரம், செடி கொடிகள் வளர்வதால் அழகிய சிற்பங்கள் சேதமடைந்துள்ளன.


திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு ராஜகோபுரம் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோபுரத்தில் ஆங்காங்கே மரங்கள், செடி கொடிகள் வளர்கிறது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பிரதான நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து தெளிவாக தரிசிக்க கூடிய அமைப்பை பெற்றுள்ளது. இந்த கோபுரத்தில் தற்போது நிறைய மரக்கன்றுகள், செடிகள் முளைத்துள்ளன. இதனால் கோபுரத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு செடிகள் முளைத்த போது சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. அதனை தொடர்ந்து செடிகள் உடனடியாக அகற்றப்பட்டது.தற்போது மீண்டும் வளர்வதால் சிற்பங்கள் பாதிக்கப்படும். ஆகவே செடிகளை அகற்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar