Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை ... திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

26 டிச
2024
01:12

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.


முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், ஒரு நேர அன்னதானம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில், நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் மற்றும் பழனி முருகன் கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார். 


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் துவக்க நாளான இன்று அன்னதானத்தில், லட்டு, சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம், வடை, பாயாசம் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், நாள்தோறும், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar