திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜா பெருமாள் கோயிலில் பெருமாள் தாயார் கண்ணாடி மாளிகை புதிதாக அமைய உள்ளது. இம்மாளிகை பிப்.17ல் பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இனி பக்தர்கள் கண்ணாடி மாளிகை தரிசனம் செய்யலாம். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி செய்கிறார்.