Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் ... காக்கநல்லுாரில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை; கலச நீர் அபிஷேகம் காக்கநல்லுாரில் ஆஞ்சநேயர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் ரூ.3.4 கோடி சொத்து மீட்பு
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் ரூ.3.4 கோடி சொத்து மீட்பு

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
03:02

திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், கோவிலின் பின்புறம் உள்ள, என்.ஆர்.எஸ்., சாலை, கதவு எண். 27 ல், 3,440 ச.அடி., நிலம் உள்ளது. இதை, சுந்தரேசன் என்பவருக்கு, வணிக பயன்பாட்டிற்காக வாடகை விடப்பட்டிருந்தது. அவர் வாயிலாக ஞான பிரகாசம் என்பபவர், காலவரையறை கடந்து, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்.


கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஆக்கிரமிப்பட்டிருந்த கோவில் நிலத்தை மீட்கும் பணி நடந்தது. அதன்படி, அறநிலையத்துறை சென்னை மண்டலம் உதவி கமிஷனர் சிவகுமார், ஆலயங்கள் நிலம் மீட்பு தனி தாசில்தார் திருவேங்கடம், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, ஆய்வாளர் அறிவுசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். கட்டடம் முழுதும் தகர செட் அடிக்கப்பட்டு, அறிவிப்பு பேனர் ஒட்டப்பட்டது. பின், கட்டடத்திற்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், திருவொற்றியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 3.4 கோடி ரூபாய் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள இடர் நீக்கியம்மன், புல்லாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar