Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோவிலில் ... சிக்க பானஸ்வாடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 31ல் கும்பாபிஷேகம் சிக்க பானஸ்வாடி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கனமழை; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தண்ணீரில் தத்தளித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கனமழை; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தண்ணீரில் தத்தளித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
11:03

தொண்டாமுத்தூர்; பேரூர் பகுதியில் பெய்து கனமழையால், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.


பேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை, கனமழை பெய்தது. இதனால், சிறுவாணி ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, நரசீபுரம் ரோட்டில், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு, நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது பெய்த கனமழையால், கோவில் உள்பிரகாரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்பு, உள்பிரகாரத்தில் தேங்கி இருந்த நீரை கோவில் பணியாளர்கள், மோட்டார் பயன்படுத்தி நீரை வெளியேற்றினர். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புராதான கோவிலான இக்கோவிலில், கடந்த மாதம், 10ம் தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முறையாக வடிகால் வசதிகள் பராமரிக்காததால், மழைநீர் தேங்கியதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது,"கும்பாபிஷேகம் நடைபெற்றதால், வடிகாலில், பூக்கள் அடைத்திருக்கலாம். அனைத்து வடிகால்களும் உடனடியாக சுத்தம் செய்யப்படும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar