காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர்களான ராஜ்குமார் – செல்வி தம்பதியர், குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு வெள்ளிவேல்ஒன்றை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி, 1,071 கிராம் வெள்ளியில்,நான்கு அடி நீளத்தில் வேல்தயார் செய்து, ராஜ்குமார் – செல்வி தம்பதியர், குமர கோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர்கேசவனிடம், நேற்று காணிக்கையாகவழங்கினர்.