Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை வடுகபைரவர் கோயிலில் ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சித்தலுார் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரகம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரகம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2025
04:04

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்து வருகிறது. இதில் மாசி மாதம் அமாவாசையன்று மாசி பெறுவிழா நடக்கும் போதும், சித்திரை மாதத்திலும் ஊஞ்சல் உற்சவம் நடப்பதில்லை. சித்திரை மாதம் சக்தி கரகம் வீதி உலா நடக்கும். நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 1 மணிக்கு அக்கினி குளத்தில் இருந்து புறப்பட்டு சக்தி கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. வீதி உலாவில் அங்காளம்மன், ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். மேல்மலையனுாரின் முக்கிய தெருக்கள் வழியாக அதிகாலையில் சக்தி கரகம் கோவிலை வந்தடைநத்தது. அங்கு மங்கள ஆரத்தியுடன் சக்தி கரகத்திற்கு பூசாரிகளும், பக்தர்களும் வரவேற்பளித்தனர், அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயங்கினர். பள்ளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மேல்மலையனுாரில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar