Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சாத்தையனார் கோயில் விழா; வீடுகள் ... ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் திருச்சூர் பூரம் நிறைவு
எழுத்தின் அளவு:
பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் திருச்சூர் பூரம் நிறைவு

பதிவு செய்த நாள்

07 மே
2025
03:05

பாலக்காடு; இரு பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற திருச்சூர் பூரம் திருவிழா நிறைவடைந்தது. 

கேரள மாநிலத்தில், புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கடந்த மே 5ம் தேதி நெய்தலைக்காவு பகவதி அம்மன் செண்டை மேளம் முழங்க வடக்குநாதர் சன்னிதிக்கு வந்து மூலவரை வணங்கி தெற்கு கோபுரம் நடை வழியாக யானை மீது எழுந்தருளியதோடு ஆரம்பித்தன. தொடர்ந்து பூரம் நாளான நேற்று விழா கொண்டாடும் கணிமங்கலம் சாஸ்தா உட்பட எட்டு உப கோவில்களின் உற்சவர்கள் யானை மீது எழுந்து வடக்குநாதரை வணங்கிச் செல்லும் வைபவம் நடந்தன. தொடர்ந்து பிரஹ்மசுவம் மடத்தில் வரவு பஞ்சவாத்தியம், இலஞ்சித்தறை மேளம், செம்படை மேளம் ஆகிய இசை மழை நடந்தன. திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில்கள் போட்டிபோட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்புடன் நடத்திய முத்துமணி குடை மாற்றம் நிகழ்ச்சியை பக்திக் கடலில் மோதிய அலைபோல் திரண்டு மக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து உற்சவர்களுக்கு நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் அதிகாலை பிரம்மாண்டமான வேடிக்கை நடந்தன. தொடர்ந்து திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும் எர்ணாகுளம் சிவகுமாரும் துதிக்கை உயர்த்தி வடக்குநாதர் கோவிலில் வணங்கி, உபசரித்துச் செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு திருச்சூர் பூரம் விழா 2026 ஏப்., 26ம் தேதி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கூவம்; கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது அறநிலைத்துறை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar