Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பட்டு முத்தாலவாழியம்மன் ... திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம் திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மதுரை கோயில்களில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

09 மே
2025
09:05

திருப்பரங்குன்றம்; அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர், பால மீனாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டு பிரநிதியாக நாகசுப்பிரமணியன், பெண் வீட்டு பிரதிநிதியாக ராமசுப்பிரமணியன் திருமண சடங்குகளை செய்தனர். இரவு பூப்பல்லக்கில் பால மீனாம்பிகை, கஜ வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளினர். 


திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டன. காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


மேலுார்: தும்பைபட்டி சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சுவாமிக்கும், கோமதி அம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். சோழவந்தான்: மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக கோபு பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக கணேச பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ரேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தென்கரை மூலநாதசுவாமி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பெண் வீட்டாராக சதீஷ் பட்டரும், மாப்பிள்ளை வீட்டாராக ராகவேந்திர பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். பிரதோஷ கமிட்டியினர்,செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி, பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar