Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை ... திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் கையில் தீபம் ஏற்றி "வஜ்ரவேல் நாட்டியம் ஆடிய கலைஞர்கள்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் கையில் தீபம் ஏற்றி

பதிவு செய்த நாள்

12 மே
2025
10:05

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் வீடான சுவாமிநாதசுவாமி கோவிலில் நேற்று இரவு சித்தரை பெருவிழாவை முன்னிட்டு, ஸ்வாமிநாத சுவாமிக்கு ஆரோஹரா!" என்ற தலைப்பில், "வஜ்ரவேல் நாட்டியம்" என்ற பாரம்பரிய கலையான பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், முருகனின் வேலான வஜ்ரவேல் வடிவத்தில், தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பரதகலைஞர்கள் பங்கேற்று கையில் தீபம் ஏந்தி நடனமாடினர். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, ரசித்தனர். இந்த நடன நிகழ்ச்சியை ஏ.ஜே.எம்.ஏ., கலைப்பயண வழிகாட்டுதல் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. இவ்விழாவில் சிறப்பு விருத்தினராக கலந்துக்கொண்ட, அறநிலையத்துறை துணை கமிஷனர் உமாதேவி, கலந்துக்கொண்டு, நடனமாடிய கலைஞர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கினார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில், கள்ளழகர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar