Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டார் பரளியாற்றில் மஹா ஆரத்தி ... மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டு பூஜை மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் காணாமல் போன 102 அலைபேசிகள்; கம்பம், தேனியில் மீட்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் காணாமல் போன 102 அலைபேசிகள்; கம்பம், தேனியில் மீட்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
11:06

கம்பம்; சபரிமலையில் கடந்த சீசனில் காணாமல் போன 102 அலைபேசிகளை, கம்பம், தேனி, ஆந்திராவில் இருந்து கேரள போலீஸ் மீட்டுள்ளது,


சபரிமலையில் ஆண்டுதோறும் மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் பக்தர்களிடமிருந்து பணம், நகை, அலைபேசிகள் திருடு போவது மற்றும் , பக்தர்கள் தவற விடுவது வாடிக்கையாகும். அந்த வரிசையில் கடந்த சீசனில் அலை பேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காணாமல் போனதாக பம்பா போலீசில் 230 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. காணாமல் போன அலைபேசிகளை சென்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடன்டிடி ரிஜிஸ்தர் ( CEIR ) என்ற போர்டலை பயன்படுத்தி பம்பா போலீசார் பிளாக் செய்தனர். அவ்வாறு பிளாக் செய்த அலைபேசிகளை மீண்டும் ஆன் செய்தவுடன், அலைபேசி நெட்ஒர்க் சேவை வழங்கும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் மற்றும் புகார்தாரருக்கு அலை பேசியின் லொக்கேசனை தகவல் தெரிவிக்கும். அந்த தகவலை தொடர்ந்து பம்பா போலீசார் 102 அலைபேசிகளை மீட்டனர். மீட்கப்பட்ட அலைபேசிகள் பெரும்பாலும் கம்பம், தேனி , ஆந்திரா மாநிலத்தில் சில நகரங்களில் இருந்தும் என பம்பா போலீசார் தெரிவித்துள்ளனர். பத்தனம்திட்டா போலீசார் கம்பம் பகுதியில் இது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar