Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருக பக்தர்கள் மாநாட்டிற்காக ... பழமையான அய்யனார் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல் பழமையான அய்யனார் கோயிலை புனரமைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் அருகே வறட்சியிலும் வளர்ந்துள்ள ருத்ராட்சம்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் அருகே வறட்சியிலும் வளர்ந்துள்ள ருத்ராட்சம்; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
05:06

 ராமநாதபுரம்; போதிய மழை இல்லாத போதும் ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தில் கோயிலில் ருத்ராட்சம் மரத்தில் காய்கள் காய்த்துள்ளன.  ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், பொதுமக்கள் வணங்குகின்றனர். ருத்ராட்சம் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. இதில் உள்ள முகங்களால் அதற்கு சிறப்பு. பெரும்பாலும் ஆறு முகம் கொண்ட ருத்ராட்சத்தை பலரும் விரும்புவர். இதுபோன்ற ருத்ராட்சம் பனி சூழ்ந்த  மலைப்பகுதிகளில் தான் அதிகம் விளைகிறது. இருப்பினும் அபூர்வமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை அருகே தெய்வசிலை நல்லுாரிலும், கழுகூரணியிலும், திருவாடானை அருகிலும் ருத்ராட்ச மரங்கள் உள்ளன.


கழுகூரணி ஊர் மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர் சித்தி விநாயகர், செந்திலாண்டவர் கோயிலில் ருத்ராட்ச மரத்தை நட்டார். குளிர் காலத்தில் பூக்கள் பூத்து, பங்குனி மாதத்தில் காய்க்கும். இங்கு பூத்து பிஞ்சாகி பின் காய்ந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ருத்ராட்சம்  வறட்சியிலும் (ஜூன்) காய் காய்த்து வளர்ந்துள்ளது.  கோயிலில் வளரும் இந்த ருத்ராட்ச மரத்திற்கு பூஜை செய்து, வணங்கி  வருகிறோம். ராமேஸ்வரம் வரும் பக்தர்களும் இங்கு வந்து மரத்தை வணங்கி  செல்கின்றனர் என்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar