Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலன் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர வேள்வி பாராயணம்
எழுத்தின் அளவு:
உலக நலன் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர வேள்வி பாராயணம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
05:06

 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ருத்ர வேள்வி பாராயணம் நடைபெற்றது. 

பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் –மஹாலட்சுமி தம்பதியரின் மணிவிழாவை முன்னிட்டு, உலக நலன் வேண்டியும், தொழில்வளம் சிறக்க வேண்டியும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹாருத்ர யாகபூஜை நடந்தது. அவிநாசி சிவாச்சார்யார்கள், ஸ்ரீகுருகுலம் ஆகம வித்யார்த்திகள் என, நுாற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று, மஹா ருத்ரயாக வேள்வி நடத்தினர். கடந்த, 19ம் தேதி மாலை துவங்கி, நேற்று காலை வரை நடந்தது. இன்று காலை நடந்த இரண்டாம் கால மஹா ருத்ர வேள்வியை தொடர்ந்து கலசாபிஷேகம், உலக நலன் வேண்டி பொது பிரார்த்தனை நடந்தது. ஸ்ரீமஹாதேவி ருத்ர மண்டலம், ஸ்ரீசிவ ருத்ர மண்டலம், ஸ்ரீ ஸ்ரீசங்கரருத்ர மண்டலம், ஸ்ரீநீலலோஹித மண்டலம் என, பல்வேறு மண்டலங்கள் அமைத்து, மஹாருத்ர வேள்வி பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. பூஜை நிறைவாக, தருமபுர ஆதினம் மற்றும் பிற ஆதினங்கள் பங்கேற்று வழிபட்டனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் குளத்துக்கு சென்று வழிபட்டார்.  தொடர்ந்து, பாதிரி அம்மன், பாதிரி மரத்தை வழிபட்டு, தல விருட்சத்தின் வரலாறுகளை கேட்டறிந்தார். மங்கள இசை, பூரண கும்ப மரியாதையுடன் சிவாச்சாரியார் கோவிலுக்குள் அழைத்துசென்றனர்.  அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மனை வழிபட்டு, சிவாச்சாரியார் மற்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மஹா ருத்ர ஹோம பூஜையில் பங்கேற்க வந்த தருமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar