Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... ஆஷாடா வெள்ளிக்கு தயாராகும் மைசூரு சாமுண்டீஸ்வரி மலை ஆஷாடா வெள்ளிக்கு தயாராகும் மைசூரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகிலேயே மிகப்பெரிய பஞ்சலோக சிலைகள்; 27ல் மகாதேவர் மலையில் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
உலகிலேயே மிகப்பெரிய பஞ்சலோக சிலைகள்;  27ல் மகாதேவர் மலையில் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2025
10:06

சேலம்; சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பி, ஸ்தபதி ராஜா, 66; பஞ்சலோக சிலை மற்றும் பழமையான கோவில்களை புனரமைக்கும் பணி செய்வதுடன், பாலமுருகன் சிற்ப கலைக்கூடத்தையும் நடத்தி வருகிறார். இவர் தலைமையில், 25 சிற்பிகள் இரு ஆண்டுகளாக, ஐந்து டன் எடையில், 18 அடி உயர நடராஜர், 16 அடி உயர சிவாம்பிகை சிலைகளை உருவாக்கியுள்ளனர்.


இதுகுறித்து சிற்பி ராஜா கூறியதாவது: சிவாம்பிகா சமேத நடராஜர் சிலை, பஞ்சலோக சிலைகளில் உலகிலேயே இதுதான் பெரியது. நடராஜர் சிலை, தலை முதல் பாதம் வரை, 13 அடி ஏழு இன்ச், பீடம், நான்கு அடி எட்டு இன்ச் என, 18 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 16 அடி உயர சிவாம்பிகை சிலை, மூன்றரை அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், இரு அடி உயரத்தில் விநாயகர், முருகன், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், காரைக்கால் அம்மையார், நந்திதேவர், காமதேனு, மகா மேரு, அப்பர், சுந்தரரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், இரண்டு தீப லட்சுமிகள் என, மொத்தம், 19 சிலைகள், 25க்கும் மேற்பட்ட சிற்பிகளால் ஆகம முறைப்படி இரண்டாண்டுகளில் தயாரித்துள்ளோம். பஞ்சலோக நடராஜர் – சிவாம்பிகா சிலை வரும், 27ல் வேலுார் மாவட்டம் குடியாத்தம் அருகே மகாதேவர் மலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar