கோவில் ஆண்டு விழா; சிறப்பு அலங்காரத்தில் குளத்துக்கருப்பராயன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 04:06
திருப்பூர்; மங்கலம் அடுத்த செம்மாண்டம்பாளையம், குளத்துக்கருப்பராயன் கோவில் ஏழாம் ஆண்டு விழா மற்றும் அமாவாசை வழிபாடு இன்று நடந்தது. கருப்பராயன், கன்னிமார் மற்றும் தன்னாசியப்பன் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.