Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்ய சைக்கிளில் 17 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் பயணம் 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
02:07

வடமதுரை; வடமதுரை கொம்பேறிபட்டியில் ஸ்ரீ விநாயகர், காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.


ஜூன் 30ல் தீர்த்த குடங்கள் அழைப்புடன் துவங்கிய விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கொம்பேரிபட்டி, வெங்கடாஜலபுரம் ஊர் முக்கியஸ்தர்கள் ராஜரத்தினம், ஐயப்பன், பழனிச்சாமி, ரெங்கராஜ், சீரங்கன் முன்னிலை வகித்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி பங்கேற்றனர்.


கன்னிவாடி: தெத்துப்பட்டி அருகே புதுப்பட்டியில், வெற்றியூர் குல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா சமேத பரியேந்திர அய்யனார், தையல் நாயகி, மொண்டி கருப்பண்ணசாமி, முத்தையா, மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


கொடைக்கானல்:- கொடைக்கானல் மேல்பள்ளம் பட்டி வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு கலந்து கொண்டார்.-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar