Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சூர் வடக்குநாகர் கோவிலில் ... வீரமாத்தி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வீரமாத்தி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதம் பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஆடி மாதம் பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2025
05:07

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோன்று, மஞ்சள் அம்மன், காசி விஸ்வநாதர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாளை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், 6:00 மணிக்கு கணபதி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, சுவாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில்  நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


* வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar