Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரங்கிப்பேட்டை மாரியம்மன் ... திருக்கோஷ்டியூரில் திருவாடிப்பூர உத்ஸவம் துவக்கம்; ஜூலை : 28ல் தேரோட்டம் திருக்கோஷ்டியூரில் திருவாடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
உளுந்தூர்பேட்டையில் உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2025
04:07

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல் ஞானப்பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது.


உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி சிறப்பாக நடைபெற வேண்டியும், உலக அமைதி வேண்டியும் திருவாசகம் முற்றோதல் ஞானப்பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ சாரதா ஆசிரம நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா வரவேற்றார். உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி த்தலைவர் ஜெய்சங்கர், ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், அறங்காவலர் குழு ஏழுமலை, ராதிகா சரவணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar