Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணிய சுவாமி கோவில் ... ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷம் விண்ணதிர ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
எழுத்தின் அளவு:
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2025
11:08

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை நடத்த வேண்டும் என, விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விஸ்வஹிந்து பரிஷத் ஆலோசனைக்கூட்டம் நகர செயலாளர் குட்டன்திருமேனி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார்.


கூட்டத்தில், விஸ்வ ஹிந்த பரிஷத் கோவை கோட்ட பொறுப்பாளர் மகேஷ், சத்சங்கம் பிரமோத் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


கூட்டத்தில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தேங்கியுள்ளதால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. கோவிலில் தேங்கி கிடக்கும் குப்பையை நகராட்சி சார்பில் உடனடியாக அகற்ற வேண்டும். கோவிலை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.


எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் விளக்கு பூஜை நடத்த வேண்டும். மாதம் தோறும் பவுர்ணமி நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் சுற்றுப்பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.


ஹிந்து கோவில்களில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வாரம் தோறும் உழவாரப்பணி மேற்கொள்ள வேண்டும். கோவில்களில் தினமும் பூஜைகள் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


சுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவுவாயிலின் முன், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கோவில் முன்பாக அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய அமைப்பாளர் மருதமுத்து நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar