Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை ... பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனி பூஜை; சிறப்பு ஏற்பாடு பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் காணாமல் போன 4 கிலோ தங்கம்; விசாரணை நடத்த உத்தரவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் காணாமல் போன 4 கிலோ தங்கம்; விசாரணை நடத்த உத்தரவு

பதிவு செய்த நாள்

18 செப்
2025
06:09

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் 4 கிலோ தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம், தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.


சபரிமலையில் உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்து 4 கிலோ தங்கம் காணாமல் தொடர்பாக 3 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோயில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தன. அந்தச் சிலைகளின் தங்க முலாம் தகடுகளை பழுது நீக்க ஆணையரிடம் அனுமதி பெறாமல் கோயில் நிர்வாகிகள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், துவாரபாலகர் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க 42 கிலோ தங்கம் வழங்கப்பட்ட நிலையில் 38 கிலோ மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம், தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 4 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி விசாரித்து 3 வாரங்களில் அறிக்கை அளிக்க தேவசம் விஜிலென்ஸ் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசுவதற்காக எடுக்கப்பட்டபோது 42 கிலோவாக இருந்த தகடுகள், திருப்பி அனுப்பியபோது 4 கிலோ குறைந்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar