Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ... திருமலையில் பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழா;  ஏற்பாடுகள் தீவிரம் திருமலையில் பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
11:09

கோவை; ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில், நவராத்திரி உற்சவத்தையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்பாளின் ஒவ்வொரு ரூபங்கள், ஒன்பது நாட்களுக்கும் வழிபாடு செய்யப்படுகிறது. கோவில் அர்த்த மண்டபம், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேதவிற்பன்னர்களின் மஞ்சள் குங்கும லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்பாளின் அருள் பெற்றனர். ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோவிலில், 49வது ஆண்டு நவராத்திரி கலாசார உற்சவம் நேற்று துவங்கியது. இதில் ஸ்ரீ அக் ஷயா ராமநாதனின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. நாளை நாம பஜன் மண்டலி குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. ராம்நகர் கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் கோயில், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள் கோயில்களிலும், விமரிசையாக நவராத்திரி உற்சவங்கள் விமரிசையாக நடக்கின்றன. நவராத்திரி பண்டிகை துவங்கியதையொட்டி கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொலு பக்தர்களை கவர்நது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் துர்கா - லட்சுமி - சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். சிறப்பு வெள்ளி காப்பு கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த முப்பெரும் தேவியர்கள் . நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar