Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ... சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம் சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 செப்
2025
11:09

கோவை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக துவங்கியது.


கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற அரங்கநாதசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக துவங்கியது. நேற்று செவ்வாய் இரவு ராக்கால பூஜை முடிந்து ரங்கநாயகி தாயார் சன்னதியில் விஷ்வக் சேனர் ஆவாகனம், புண்யா வசனம், கலச ஆவாகனம் வேத கோஷங்கள் முழங்க மூலவர் மற்றும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு பட்டுடுத்தி, உற்சவர் தாயார் வெள்ளி சப்புரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள வாத்தியம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து வேதபாராயினும் உபநிஷத் லட்சுமி அஷ்டோத்திரம் சற்றுமுறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினமும் ரங்கநாயகி தாயார் திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் வளம் வந்து மீண்டும் அஸ்தானம் அடைவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar