Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் ... உலக நலன் வேண்டி பிளேக் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் உலக நலன் வேண்டி பிளேக் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி சாய்பாபா கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர்
எழுத்தின் அளவு:
சீரடி சாய்பாபா கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
10:10

திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் எடுத்து பாபாவின் முழு உருவ சிலைக்கு பால் அபிஷேகம் பொது மக்களுக்கு அன்னதானம்  நடைபெற்றது.


திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி பூஜை விழாவை முன்னிட்டு சாய்பாபா பக்தர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த பால்குடம் ஊர்வலமானது திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள  விநாயகர் கோவிலில்  விநாயகருக்கு சிறப்பு  பூஜைகள் செய்து  கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் கலந்து கொண்டு 501 பால் குடம் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இந்த பால்குடம் ஊர்வலமானது திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி மார்க்கெட் பகுதி வழியாக மங்கள வாத்தியம் மேளதாளம் முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் ஒரே நிறத்தில் சேலை அடைந்து ஊர்வலமாக சென்று  சாய்பாபா கோவிலை சென்றடைந்து சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் சாய்பாபா பாடல்கள் மற்றும் சுலோகங்கள் ஜெபிக்கப்பட்டு மிக விமர்சையாக சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பால்குடம் எடுத்த  அனைவருக்கும் பால் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது  பின்னர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஏராளமான சாய்பாபா பக்தர்கள் ஏராளமானவர் இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
கோவை; கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar