Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

05 அக்
2025
03:10

சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ‘ஆண்டவர் உத்தரவு பெட்டி’ வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி உணர்த்தும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், பிரம்பு மற்றும் கற்பூரம் வைத்து பூஜை நடந்து வந்தது.


கோவை துடிய லுாரை சேர்ந்த பக்தர் கனவில் தோன்றியபடி, நேற்று கடல்நீர் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மூடியுடன் கூடிய சிறிய மண் கலயத்தில், ராமேஸ்வரம் கடல் நீர் வைக்கப்பட்டுள்ளது.


சிவாச்சாரியார்கள் கூறுகையில், ‘கடல்நீர் வைத்து பூஜை நடப்பது, புயல் மற்றும் வெள்ளத்துக்கான குறியீடாக இருக்கலாம். தாமிரம், பித்தளை போன்ற கலசங்களில் தீர்த்தம் வைப்பதை போலவே, மண் கலசத்தில் கடல் தீர்த்தம் வைப்பதும் மங்களத்தை குறிக்கும். முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும்,’ என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar