Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியாணை ... புரட்டாசி கடைசி சனி; காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள் புரட்டாசி கடைசி சனி; காஞ்சி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி நான்காம் சனி; திக்குமுக்காடும் திருப்பதி.. 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி நான்காம் சனி; திக்குமுக்காடும் திருப்பதி.. 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 அக்
2025
11:10

திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது.  இதனால் இலவச தரிசனத்தில் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் கிருஷ்ணதேஜா  ஓய்வறை வரை அமைக்கப்பட்டுள்ள  2 கிலோ மீட்டருக்கான வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சராசரியாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  300 ரூ சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில்  வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள இடத்தில் சிறப்பு கவுண்டர் மூலம்  தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால்  உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஒரே நாள் 74468 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து  உண்டியலில் ரூ 3.86 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar