Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் வட்டார முருகன் கோவில்களில் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சூலூர் வட்டார முருகன் கோவில்களில் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 அக்
2025
03:10

சூலூர்; கந்த சஷ்டி விழாவை ஒட்டி, காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.


சூலூர் வட்டார முருகன் கோவில்களில் இன்று காலை கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது. கருமத்தம்பட்டி அடுத்த சென்னி யாண்டவர் கோவிலில் இன்று காலௌ கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். 11:00 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், சூலூர் சிவன் கோவில், காங்கயம்பாளையம் சென்னி யாண்டவர் கோவில், கிட்டாம் பாளையம் பழனியாண்டவர் கோவில், மற்றும் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar