Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சூரசம்ஹாரம்: தெரிந்து ... இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; வேலுடன் வரும் வேலனை வணங்க வினையெல்லாம் தீரும்! இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
 சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
10:10

 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை முருகர் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.


கோச்செங்கட் சோழனால் கி.பி., 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டியின் 6 ம் நாள் விழாவான நேற்று சிங்காரவேலர் தேவியருடன் அதிகாலை திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார். திருச்செந்தூரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக, திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. அன்னையிடம் சக்திவேலை பெற்று தனது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. இந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar