Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி ... சிவகாமி அம்மன் கோவில் திருக்கல்யாணம் சிவகாமி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 நவ
2025
04:11

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப்கார் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் ஆன்மிக, சுற்றுலா பகுதியாக விளங்கும் பிரான்மலை, பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியது. பாரி ஆண்ட பறம்புமலை என்றும் போற்றப்படுகிறது. இம்மலை அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவன் பார்வதி கோயில் கொண்டுள்ளனர். மலை உச்சியில் பாலமுருகன், விநாயகர் கோயில்களும், தர்காவும் உள்ளன. மலை முழுவதும் பல இடங்களில் புண்ணிய தீர்த்தங்களும் பரிவார தேவதை கோயில்களும் உள்ளன. இம்மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்துசெல்லும் நிலையில் இதன் உயரமும் துாரமும் பலருக்கு தடையாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மலையில் ஏறுவது சிரமமான காரியமாக உள்ளது. இம்மலை உச்சிக்குச் செல்ல ரோப் கார் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் சுற்றுவட்டார மக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஏ.வி.நாகராஜன், சமூக ஆர்வலர், பொன்னடப்பட்டி; புராண,வரலாற்றுச் சிறப்புடன் ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா பகுதியாகவும் விளங்கும் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வழிபாட்டுத் தலங்களும் கண்டுகளிக்க கண்ணுக்கு இதமான மலைத்தொடர்களும் உள்ளன. இம்மலை உச்சியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலவண்ணாரிருப்பு அருகே இருந்து பிரான்மலை உச்சி வரை இடைப்பட்ட நிறுத்தங்களுடன் ரோப்கார் இயக்க முடியும். தமிழக அரசு இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்றினால் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருப்பதுடன் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாறி அரசுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar