Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூரில் கார்த்திகை ... மதுரையில் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசம் மதுரையில் விரதம் துவங்கிய ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 நவ
2025
01:11

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் வரும் டிச. 1ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவத்தை நேற்று மாலை, 7:00 மணிக்கு பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் கோபி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தேவஸ்தானின் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சங்கீத உற்சவ துணை கமிட்டி கன்வீனர் விஸ்வநாதன், சதனம் ஹரிகுமார், நாராயணன், வித்யாதரன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், ரவீந்திரன், பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, நிர்வாகி அருண்குமார் ஆகியோர் பேசினர்.


நிகழ்ச்சியில், கர்நாடக இசைக்கலைஞர் பால்குளங்கரை அம்பிகாதேவிக்கு, 10 கிராம் எடை கொண்ட மூலவரின் உருவம் பதித்த தங்கப்பதக்கம், 50,0001 ரூபாய் ரொக்கம், சான்றிதழ் செம்பை நினைவு விருதாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது சங்கீதக் கச்சேரி நடந்தது. மஞ்சுளா (வயலின்), நாஞ்சில் அருள் (மிருதங்கம்), திருவனந்தபுரம் ராஜேஷ் (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். நேற்று துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், 15 நாட்கள் நடக்கிறது. இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar