Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை முதல் சோமவாரம்; ... செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப, முருக பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
ஐயப்ப, முருக பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறப்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2025
03:11

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் முருகன் மற்றும் ஐயப்ப பக்தர்களின் சுவாமி தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் முதல் கூடுதல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


நகரத்தார் கோயிலான இங்கு குடவரையில் மூலவர் விநாயகர் தியானநிலையில் எழுந்தருளுகிறார். கார்த்திகை துவங்கியவுடன் பழநி, சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்குவர். தொடர்ந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை துவங்குகின்றனர். இதனால் பிள்ளையார்பட்டிக்கு பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது. இது குறித்து நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் கூறியதாவது, வழக்கமாக கோயில் நடை மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சாத்தப்பட்டு இருக்கும். மாலை 4:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:45 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும் என்றனர். கூடுதல் நேரம் நடை திறந்திருந்தாலும் வழக்கம் போல் நித்ய பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar