Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தலுார் பெரியநாயகி அம்மன் ... திருப்பதியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சுவாமி மக்கள் நலன் வேண்டி வழிபாடு திருப்பதியில் ஜனாதிபதி திரௌபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சொர்ணமுகி நதியில் ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சொர்ணமுகி நதியில் ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

20 நவ
2025
06:11

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயிலின் வேத பண்டிதர்கள் சொர்ணமுகிக்கு நதிக்கு ஆரத்தி வழிபாடு செய்தனர். 


விழாவை முன்னிட்டு, சொர்ணமுகி நதிப் பகுதி முழுவதும் நதி ஆரத்திக்காக மிகவும் அழகாக மின் விளக்குகளால் பக்தர்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காசியில் உள்ள (தஷா காட் டில்) கங்கை நதி கரையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நதி ஆரத்தியைப் பார்ப்பது போல் தட்சிண ( தென்) காசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரத்தில் சொர்ணமுகி ஆரத்தி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக கங்கா தேவியின் உற்சவமூர்த்தியை சொர்ணமுகி நதி கரையில் உள்ள சத்வோமுக்தி இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கணபதி பூஜை,  புண்யாவசனம், மற்றும் சாஸ்திர முறைப்படி  கங்கா தேவிக்கு சீர் வரிசை (பொருட்கள்) வழங்கப்பட்டது. பின்னர் சொர்ணமுகி தேவிக்கு (ஒன்பது) ஆரத்திகளை சமர்பித்தனர். ஆகம விதிகளின்படி கங்கை தேவிக்கு பல்வேறு வகையான ஆரத்திகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழக்கங்களுக்கு இடையில், ஏராளமான பக்தர்கள் ஆற்றில் தீபங்களை ஏற்றி, அம்மனை வழிபட்டு, பிரார்த்தனை செய்தனர். இந்த ஆண்டு மின் விளக்கு அலங்காரம் மிகவும் கண்கவரும் வகையில் இருந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar