Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டையூர் மாதேஸ்வரன் மலை மீது ... மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா; பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப ஒளியால் ஜொலித்த பேரூர் படித்துறை நொய்யல் அன்னைக்கு மலர் துாவி வழிபாடு
எழுத்தின் அளவு:
தீப ஒளியால் ஜொலித்த பேரூர் படித்துறை நொய்யல் அன்னைக்கு மலர் துாவி வழிபாடு

பதிவு செய்த நாள்

04 டிச
2025
12:12

கோவை: கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி, தீப ஒளியேற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நொய்யலை வணங்கினர்.


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி, தீப ஒளியேற்றி நொய்யல் அன்னையை வணங்கிவருகின்றனர் . நேற்று காலை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பேரூராட்சி பணியாளர்கள், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் என, 80க்கும் மேற்பட்டோர் பேரூர் படித்துறையில் கிடந்த, இரண்டு டன் அளவிலான பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மாலை 6:00 மணிக்கு தமிழ் மக்கள் கொண்டாடும் முறையில், படித்துறையில், 1,008 விளக்குகளில் தீபம் ஏற்றியும், நொய்யல் அன்னையை மலர் துாவியும் வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களும் நொய்யல் அன்னையை வழிபட்டு சென்றனர். படித்துறையில் பரத நாட்டிய நடனம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், சதய விழா குழுவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar