Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ... திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்துாண் தான்! ஆதாரங்களுடன் விளக்குகிறார் மதுரை வக்கீல் திருப்பரங்குன்றத்தில் இருப்பது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 48 நாள் மண்டலாபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 48 நாள் மண்டலாபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 டிச
2025
06:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் மண்டலாஷேகம் துவங்கியது. இதில், காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் நவகலச பூஜை நடக்கிறது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 19 ஆண்டுகளுக்குப் பின் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திரர் முன்னிலையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. நேற்று இரவு, திருக்கல்யாண உத்சவத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. முன்னதாக திருக்கல்யாண உத்சவத்தையொட்டி, பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கம் சார்பில், ஏலவார்குழலி அம்பிகைக்கு மாங்கல்யம் வழங்கினர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் நாள் மண்டலாபிஷேகம் நடந்தது. 


இதுகுறித்து ஏகாம்பரநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகமும், இரவு திருக்ககல்யாண உத்சவமும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் விமரிசையாக நடந்தது. மண்டலாபிஷேகம் இன்று துவங்கியது. இதில் காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் நவகலச பூஜை நடக்கிறது. இன்று துவங்கிய மண்டலாபிஷேகம், 48 நாட்களுக்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். மண்டலாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வசந்தி சுகுமாரன், வரதன், விஜயகுமார், கோவில் சர்வ சாதகம் ஸ்தலம் பாலசுப்ரமணிய குருக்கள், ஸ்தானீகம் சங்கர் நாயஹர், ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar