Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசையை முன்னிட்டு ... சாரதாம்பிகை கோயிலில் 40ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு சாரதாம்பிகை கோயிலில் 40ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் குண்டம் திருவிழா; 91 அடி உயர கொடி மரம் தயார்
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் குண்டம் திருவிழா; 91 அடி உயர கொடி மரம் தயார்

பதிவு செய்த நாள்

17 ஜன
2026
09:01

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு, 91 அடி உயரம் உள்ள கொடி மரம், கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் கோவை, மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டு குண்டம் திருவிழா நாளை காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிமரம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்ற தலைவர் சாந்தலிங்ககுமார் தலைமையில், கோவில் முறைதாரர் மனோகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் வனப்பகுதிக்கு சென்று, 91 அடி மூங்கில் மரம் எடுக்கப்பட்டது. சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் கொடி மரத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, புடவை சுற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் கொடி மரத்தை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு, ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். வரும், 31ம் தேதி இரவு, 12:30 மணிக்கு மயான பூஜையும், வரும், 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar