Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் ... அங்காளம்மன் பேச்சியம்மன் கோயிலில் பாலாலயம் நடந்தது அங்காளம்மன் பேச்சியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியம்மன் கோவில் வளாகத்தில் 17,500 மரக்கன்றுகள் நடும் பணி
எழுத்தின் அளவு:
பெரியம்மன் கோவில் வளாகத்தில் 17,500 மரக்கன்றுகள் நடும் பணி

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
10:02

அன்னுார்: அன்னுார் ஓதிமலை சாலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள பெரியம்மன் கோவில் வளாகத்தில், ‘சிறுதுளி’ சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி துவக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, துவக்கி வைத்து பேசுகையில், ‘‘மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஓராண்டில் 12 ஒன்றியங்களிலும், தலா 5,000 வீதம் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்துடன், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் என, 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள், மரக்கன்றுகள் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும்,’’ என்றார். ‘சிறுதுளி’ நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ‘‘சிறுதுளி சார்பில் இது, 200வது திட்டம். இத்துடன் சேர்த்து, சிறுதுளி சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகரத்துக்குள் வனம் உருவாக்கி வருகிறோம். அறநிலையத்துறை, தங்கள் நிலத்தை எங்களுக்கு ஒதுக்கினால், அதில் பல்லாயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்போம். இங்கு ஜே.எஸ். ஆட்டோ காஸ்ட் பவுண்டரி சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள், புல் மெஷின் நிறுவனம் சார்பில், 7,500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, தனியார் நிறுவன துணை பொது மேலாளர் சரவண் சேனாபதி, நிர்வாக இயக்குனர் பார்த்திபன், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar