Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேடகிரி சிம்ம வாகனத்தில் ... திருவண்ணாமலை ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருவண்ணாமலை ஏரிக்குப்பம் யந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
04:02

ஸ்ரீபெரும்புதுார்;  ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.


ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிடல் உள்ள இக்கோவிலில், சுந்தர வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பூமி நீளாதேவி சமேதராய் அருள்பாளித்து வருகிறார். இக்கோவிலில், 1999ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து, கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மூலவர், தாயார் விமானங்கள் பழுது பார்த்து புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், சுற்றுச்சுவர் சீரமைத்தல், அலுவலகம் கட்டுதல், மின் மராமத்து பணி, புதிய மரக்கதவுகள் அமைத்தல், வாகன மண்டபம் கட்டுதல் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேகம் நடந்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவெடுத்தனர். இதையடுத்து, பிப்., 17ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன. காலை 10:00 மணிக்கு மூலவர், தாயார் விமானங்களின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.. ஹிந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் நந்தினிமேத்தா, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வர் ரம்யா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar