Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சாங்கத்தில் கூறியது அப்படியே ... தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டி குத்துவிளக்கு வழிபாடு தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி மடாதிபதி சுவாமிகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி மடாதிபதி சுவாமிகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

08 மே
2026
03:05

பாலக்காடு: கேரள மாநிலம் கோழிக்கோடு தளி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக கேரளா வருகை தந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளுக்கு, கேரள-கர்நாடக எல்லையில் சிறப்பான பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கேரள ​மாநில அரசின் விருந்தினராக வருகை தந்த சுவாமிகளை, கேரள எல்லையில் ஆதிசங்கர டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி ஆனந்த், பாலக்காடு சிருங்கேரி மட நிர்வாகி கரிம்புழ ராமன், கோழிக்கோடு பிராமண சபை செயலாளர் பாலமுரளி, பாலக்காடு பிராமண சபையைச் சேர்ந்த கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ​சுவாமிகளை வரவேற்பதற்காக மாநில அரசின் சார்பில் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் மற்றும் காசர்கோடு மாவட்ட எஸ்.பி. விஜய் பாரத் ரெட்டி ஆகியோர் நேரில் வந்திருந்து பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை கவனித்தனர். ​சுவாமிகளின் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் 8, 9, 10ம் தேதி ஆகிய நாட்களில் கோழிக்கோடு தளி சமூக மடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று நாட்களும் பக்தர்களுக்கு சுவாமிகளின் தரிசனமும், மாலை வேளைகளில் விசேஷ அருளுரையும் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிருங்கேரி சுவாமிகளின் வருகையை ஒட்டி கோழிக்கோடு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கும் என, ஆற்காடு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலத்தில், அரபி கடலோரம், கடந்த 1951- மே 11ல், நாட்டின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar