Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி ... கோதண்டராமர் கோவில் குடமுழுக்கு விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பூர் மாரியம்மன் கோயில் திருக்குட முழுக்கு: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2013
11:01

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் ஸ்ரீமாரியம்மன் கோயில் நூதன தங்கக் கொடிமரம் ஸ்தாபனம் மற்றும் திருக்குட முழுக்கு பெருவிழா கோலாகலமாக நடந்தது. கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நூதன தங்கக்கொடி மரம் ஸ்தபானம் மற்றும் திருக்குட முழுக்கு பெருவிழா நேற்று (ஜன.23) வெகுவிமரிசையாக நடந்தது. இதில் புதியதாக நிறுவப்பட்டுள்ள தங்கக் கொடிமரத்திற்கும், ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள், பரிவார தேவதைகளுக்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த 18ந்தேதி முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மேலும் கடந்த 20ந்தேதி ரக்÷க்ஷõக்ன ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, 21 மற்றும் 22ந்தேதிகளில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று (ஜன.23) திருக்குட முழுக்கு பெருவிழாவை முன்னிட்டு காலையில் ஆறாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாட்டிற்கு பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சிவாச்சாரியார்களும் கருடபகவானின் ஆசிருக்காக காத்திருந்தனர். இந்நிலையில் சுமார் 9.34 மணியளவில் ராஜகோபுரத்திற்கு மேலே வானில் ஏராளமான கருடபகவான்கள் வட்டமடித்தபடி பறந்தன. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஓம்சக்தி பராசக்தி என்ற பக்த கோஷம் விண்ணை பிளக்க தங்கக்கொடி மரம், ராஜகோபுரம், விமானம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் திருக்குட நன்னீராட்டு நடந்தது. நகர பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar