Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிராமம் செழிக்க.. மக்கள் நோயின்றி வாழ ... இன்று சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்! இன்று சக்கரத்தாழ்வாரின் அம்சமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனிதநேயம் வளர்க்கும் தியாகராஜர் கீர்த்தனைகள்: கவர்னர் புகழாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
10:01

தஞ்சாவூர்: தியாகராஜர் கீர்த்தனைகள், மனிதநேயத்தை வளர்க்கக்கூடியது, என, தமிழக கவர்னர் ரோசையா பேசினார். தஞ்சை அடுத்த திருவையாறில், தியாகராஜரின், 166வது ஆராதனை துவக்க விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரோசைய்யா பேசியதாவது: திருவையாறின் ஆற்றங்கரையில், தூய்மையான, தெய்வீகமான இடத்தில், தியாகராஜர் கீர்த்தனைகள் பாடப்படுகிறது. உலகின் மொழியாக இசை உள்ளது. அந்த இசையில் அற்புதமான கீர்த்தனைகளை வடித்தார் தியாகராஜர். அவரது கீர்த்தனைகளை கேட்கும்போதும், ஒவ்வொருவரது மனதுக்குள்ளும் புத்துணர்வு ஏற்படும். மனிதநேயத்தை வளர்க்கக்கூடியதாக, அவரது கீர்த்தனைகள் உள்ளது. அவர் எதார்த்த தத்துவவாதியாகவும், எளிமையான பண்பும், அழகிய பாடல்களை இயற்றக்கூடியவராகவும் விளங்கினார். பெங்களூருவை சேர்ந்த நாகரத்தினம்மாள் என்பவர், தியாகராஜர் கீர்த்தனைகள் உலகப்புகழ் பெற பங்களிப்பு செய்துள்ளார். காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் ஆராதனை மூலம் மன அமைதி கிடைக்கிறது. தெலுங்கு பேசும் பெரும்பான்மையானவர்கள், தியாகராஜர் கீர்த்தனைகளை பாடுகின்றனர். அவர்களும், காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மூப்பனார், தியாகராஜர் ஆராதனை விழாக்குழு தலைவராக, 1966ம் ஆண்டு முதல், 36 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, தியாகராஜர் கீர்த்தனைகளை தேசிய அளவில், பிரபலப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சர் வாசன், தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar