Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி சங்கமேஸ்வரர் கோவில் ... விக்கிரமங்கலம் சோழீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2013
10:02

ஈரோடு: ஈரோட்டில் நடந்த ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு, கோட்டை சின்னபாவடியில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.சென்ற, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன், குண்டம் திருவிழா துவங்கியது.
29ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 30ம் தேதி கோட்டை பத்ரகாளியம்மன் அக்னி ஏந்தி அம்மன் ஊர்வலம் வந்தனர்.பக்தர்கள் இரவு விரதம் இருந்து, ஜன, 31 பூக்குழி மிதித்திட, பொங்கல், மாவிளக்குடன் வழிபாடு நடந்தது.பிப்.1 குண்டம் இறங்க, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.காலை, 8.30 மணியளவில் பக்தர்கள் வரிசையின் நின்று அம்மன் கோஷத்துடன் குண்டம் இறங்கினர்.அதைதொடர்ந்து, கோட்டை அம்மன் நண்பர்கள் சார்பில், ஈரோடு செங்குந்தர் மற்றும் ஒட்டக்கூத்தர் திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் ஊர்வலத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar