Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தம் மாரியம்மன் கோயிலில் பிப்.11 ... உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழக்கரையில் மீலாது விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2013
10:02

கீழக்கரை: கீழக்கரையில் அனைத்து ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் மீலாது விழா, மக்தூமியா உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.சென்னை மஸ்ஜித் அஸ்ரப் தலைவர் மஜீது தலைமை வகித்தார். பழைய கத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன், அனைத்து ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஜமாஅத் செயலாளர் முகம்மது இஸ்மாயில் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் செய்யது சித்திக் தொகுத்து வழங்கினார். முன்னதாக பழைய குத்பா பள்ளி தலைமை இமாம் ஹைதர் அலி "கிராஅத் ஓதினார்.நெல்லை ஹஸனத்துல் ஜாரியாத் அரபிக் கல்லூரி முதல்வர் ஸலாஹூத்தீன் ரியாஜி, மாவட்ட காஜி ஸலாஹூத்தீன், மஸ்ஜிதுல் மக்மூர் தலைமை இமாம் முஹம்மது இல்யாஸ் காஸிமீ, கீழக்கரை கத்தீப்கள் முகம்மது முஸ்தபா, அஹமது அமானி, ஹூமாயூன் கபீர் ஆலிம், சென்னை மஸ்ஜிதுல் அஷ்ரப் தலைமை இமாம் அபுல்ஹசன் பாஸி, மேலப்பாளையம் ஹிதாயத்துல் நிஸ்வான் அரபிக் கல்லூரி பேராசிரியர் காஜா ஹூசைன், இஸ்லாமியா தக்வா மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன், மதீனத்துல் இல்ம் அரபிக்கலைக் கல்லூரி நிறுவனர் முகம்மது ஷப்பீர் அலி ஆகியோர் பெருமானாரின் சிறப்புகளை விளக்கி பேசினர். சீனிமதார் சாகிபு நன்றி கூறினார்.

மத நல்லிணக்கம் வளரவும், அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டியும் இமாம் முகம்மது சதக்கத்துல்லா "துஆ ஓதினார். நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, கமிஷனர் முகம்மது முகைதீன், வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர்கள் ஜோதிமணி, சிங்காரவேலு, அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன், ஜெ.,பேரவை நகர் செயலாளர் சரவணபாலாஜி, நகர் காங்கிரஸ் தலைவர் அமீதுகான், தே.மு.தி.க., செயலாளர் மதிவாணன், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, நகராட்சி ஓவர்சீயர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, தலைமை எழுத்தர் நாகநாதன், அலுவலர்கள் சரவணன், கார்த்திக், கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, ஜெயப்பிரகாஷ், ஹாஜா நஜ்முதீன், அன்வர்அலி, அஜ்மல்கான், தங்கராஜ், ரமேஷ், சுரேஷ், முகைதீன் இபுராகிம், பாவா செய்யது கருணை, ரபியுதீன், சித்திக் அலி, அரூஸியா பேகம், தாஜூன் அலிமா, பிரமுகர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, ஒப்பந்தராரர்கள் பால்ராஜ், உத்தண்டி, பழனி, பெரியபட்டினம் ராபியா பீவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவு விழா இன்று மதியம் 4.30 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar